/* */

சங்கரன்கோவில் அருகே பதுங்கி இருந்த 4 அடி நீள நல்ல பாம்பு: தீயணைப்புத்துறையினர் மீட்பு

சங்கரன்கோவில் அருகே பண்ணையில் பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே பண்ணையில் பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர்..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்பவரது பண்ணையில் நல்ல பாம்பு இருப்பதாக சங்கரங்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கம்பி வலையில் மாட்டிக் கொண்டிருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினர்.

Updated On: 18 Oct 2021 11:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  2. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  3. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  4. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  6. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  7. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  8. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  10. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு