/* */

You Searched For "#selling"

திருப்பூர் மாநகர்

செத்த கோழிகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

செத்த கோழிகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

செத்த கோழிகளை விற்பனை செய்தால்  கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
சேலம் மாநகர்

டிராவல்ஸ் வாகனங்களை வாடகைக்கு எடுத்து விற்பனை: கைது செய்யக் கோரி...

சேலத்தில் டிராவல்ஸ் வாகனங்களை வாடகைக்கு எடுத்து பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்த மோசடி நபரை கைது செய்ய கோரி புகார்.

டிராவல்ஸ் வாகனங்களை வாடகைக்கு எடுத்து விற்பனை: கைது செய்யக் கோரி புகார்
தேனி

டி.எஸ்.பி அதிரடி நடவடிக்கையால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது

மார்க்கையன்கோட்டை பேரூராட்சி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது. கஞ்சா, ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

டி.எஸ்.பி அதிரடி நடவடிக்கையால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது
பெரம்பலூர்

பெரம்பலூர்: இயற்கை முறையில் பயிரிடும் திராட்சை-குறைந்த விலைக்கு...

பெரம்பலூர் மாவட்டத்தில் இயற்கை முறையில் திராட்சையை விவசாயி பயிரிட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்து அசத்தி வருகிறார்.

பெரம்பலூர்: இயற்கை முறையில் பயிரிடும் திராட்சை-குறைந்த விலைக்கு விற்கும் விவசாயி!
வேளச்சேரி

வேளச்சேரி: கள்ளச்சந்தையில் மதுவிற்ற இருவர் கைது; 300மதுபாட்டில்...

சென்னை வேளச்சேரியில் கள்ளச்சந்தையில் மதுவிற்ற 2 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 300 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வேளச்சேரி: கள்ளச்சந்தையில் மதுவிற்ற இருவர் கைது; 300மதுபாட்டில் பறிமுதல்
துறையூர்

திருச்சி: துறையூர் அருகே சாராயம், மதுபானம் விற்ற 5 பேர் பிடிபட்டனர்!

திருச்சி மாவட்டடம் துறையூர் அருகே கள்ளச்சாராயம், மதுபானம் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி: துறையூர் அருகே சாராயம், மதுபானம் விற்ற 5 பேர் பிடிபட்டனர்!
வில்லிவாக்கம்

அதிக விலைக்கு மளிகைபொருட்கள் விற்றால் உரிமம்ரத்து: சென்னை ஆணையர்...

அதிக விலைக்கு மளிகை பொருட்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகர ஆணையர் எச்சரித்துள்ளார்.

அதிக விலைக்கு மளிகைபொருட்கள் விற்றால் உரிமம்ரத்து: சென்னை ஆணையர் அதிரடி
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: கள்ளச்சாராயம் விற்ற 3 பெண்கள் உட்பட 23 பேர் அதிரடி கைது!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய வேட்டையில் 3 பெண்கள் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம்: கள்ளச்சாராயம் விற்ற 3 பெண்கள் உட்பட 23 பேர் அதிரடி கைது!