You Searched For "#selling"
திருப்பூர் மாநகர்
செத்த கோழிகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
செத்த கோழிகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
சேலம் மாநகர்
டிராவல்ஸ் வாகனங்களை வாடகைக்கு எடுத்து விற்பனை: கைது செய்யக் கோரி...
சேலத்தில் டிராவல்ஸ் வாகனங்களை வாடகைக்கு எடுத்து பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்த மோசடி நபரை கைது செய்ய கோரி புகார்.
கடலூர்
தமிழக மதுபானம் போல் போலி ஸ்டிக்கர் ஒட்டி மதுபானங்கள் தயாரித்து
இது தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர்
தேனி
டி.எஸ்.பி அதிரடி நடவடிக்கையால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது
மார்க்கையன்கோட்டை பேரூராட்சி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது. கஞ்சா, ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர்: இயற்கை முறையில் பயிரிடும் திராட்சை-குறைந்த விலைக்கு...
பெரம்பலூர் மாவட்டத்தில் இயற்கை முறையில் திராட்சையை விவசாயி பயிரிட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்து அசத்தி வருகிறார்.
அண்ணா நகர்
சென்னை மதுரவாயல்: கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 3 பேர் கைது!
சென்னை மதுரவாயலில் கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு அருகே கள்ளச்சாராயம் விற்ற கணவன்-மனைவி கைது!
செங்கல்பட்டு அருகே கள்ளச்சாராய விற்பணையில் ஈடுபட்ட கணவன்- மனைவியை போலீசார் கைது செய்தனர்.
வேளச்சேரி
வேளச்சேரி: கள்ளச்சந்தையில் மதுவிற்ற இருவர் கைது; 300மதுபாட்டில்...
சென்னை வேளச்சேரியில் கள்ளச்சந்தையில் மதுவிற்ற 2 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 300 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
துறையூர்
திருச்சி: துறையூர் அருகே சாராயம், மதுபானம் விற்ற 5 பேர் பிடிபட்டனர்!
திருச்சி மாவட்டடம் துறையூர் அருகே கள்ளச்சாராயம், மதுபானம் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி
எடப்பாளையம்: சட்டவிரோதமாக கஞ்சா விற்ற 3 பேர் கைது!
எடப்பாளையம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். 1கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வில்லிவாக்கம்
அதிக விலைக்கு மளிகைபொருட்கள் விற்றால் உரிமம்ரத்து: சென்னை ஆணையர்...
அதிக விலைக்கு மளிகை பொருட்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகர ஆணையர் எச்சரித்துள்ளார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: கள்ளச்சாராயம் விற்ற 3 பெண்கள் உட்பட 23 பேர் அதிரடி கைது!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய வேட்டையில் 3 பெண்கள் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.