You Searched For "#security"
திருவண்ணாமலை
குடியரசு தின விழாவையொட்டி திருவண்ணாமலையில் போலீசார் பலத்த பாதுகாப்பு
குடியரசு தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர்
பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் திருமண ஜோடி
பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த புதுமண தம்பதிகளை அறிவுரைகள் கூறி பெற்றோர்களிடம் அனுப்பி வைத்தார் இன்ஸ்பெக்டர் சுமதி.
விழுப்புரம்
அனைத்து ஊராட்சிகளிலும் நீர்நிலைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தில் நீர்நிலைகளில் பாதுகாப்பை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
இராமநாதபுரம்
தேசிய பாதுகாப்பு படையினரின் திடீர் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை...
இராமநாதசுவாமி கோவிலில் தேசிய பாதுகாப்பு படையினரின் திடீர் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
நாகர்கோவில்
ஆர்.எஸ்.எஸ் தலைவர் வருகை: குமரியில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகள்...
குமரிக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.
அரவக்குறிச்சி
காவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்
வேலாயுதம்பாளைம் போலீசாருக்கு தோகை கலாம் நற்பணி மன்றம் சார்பில் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
சேப்பாக்கம்
சாலையோர பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்த கூடாது: தமிழக...
சாலையோர பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு
தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்வு?
டாஸ்மாக் கடைகளில் சாதாரண ரக மது வகைகள் விலை 10 ரூபாய்க்கு மேலும்,பீர் வகைகள் 10 ரூபாய்க்கு மேலும்,உயர்தர மதுவகைகளுக்கு 30 ரூபாய் வரை விலை உயரும் என...
இந்தியா
தனிநபர் தகவல் பாதுகாப்பு உரிமையை மத்திய அரசு மதிக்கிறது-மத்திய...
தனிநபர் உரிமையை மீறும் எண்ணம் அரசுக்கு இல்லை என மத்திய அமைச்சர் விளக்கம் ரவி சங்கர் பிரசாத் அளித்துள்ளார்.
ஆவடி
மத்திய பாதுகாப்புப்படை ஊழியர்களுக்கு தடுப்பூசி: அமைச்சர் துவக்கினார்
ஆவடி மத்திய பாதுகாப்புபடை ஊழியர்களுக்கு தடுப்பூசி மையத்தை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்.
தஞ்சாவூர்
தஞ்சையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, பாதாள சாக்கடை தூய்மை பணியில் ...
தஞ்சையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, பாதாள சாக்கடையை தூய்மை செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டது. அதிர்ச்சியை ஏற்படுததியது.
மதுரை மாநகர்
தமிழக முதல்வர் மதுரை வருகை -பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
இந்த மினி டூரின் போது அண்ணன் அழகிரி நேரில் மீட் பண்ண திட்டமிட்டிருக்கிறதா ஒரு சேதி.