You Searched For "#Sealed"
ஆம்பூர்
ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த 2 கடைகளுக்கு
ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த 2 கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூரில் ஊரடங்கை மீறிய டீக்கடை, மளிகைக் கடைக்கு சீல்-அபராதம்!
பரமத்திவேலூரில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய டீக்கடை, மளிகைக்கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதிக்கப்பட்டது.
தேனி
தேனியில் அனுமதியின்றி செயல்பட்ட குளிர்பான நிறுவனத்திற்கு சீல்!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த நிறுவனத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பாளையங்கோட்டை
விதிமுறைகளை மீறி விற்பனை - ஜவுளி கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்.
அரசு உத்தரவை மீறி கடையைத் திறந்து வைத்து வியாபாரம் செய்ததால் சுகாதார ஆய்வாளர் சீல் வைத்தார்.
சென்னை
சென்னை மாநகராட்சியில் விதிகளை மீறிய 382 கடைகளுக்கு சீல்!
கொரோனா ஊரடங்கை மீறிய 382 கடைகளுக்கு சீல் வைத்து சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
திருப்பூர் மாநகர்
'திறக்க வேணாம்னா தெறக்கிறீங்க?' பனியன் கம்பெனிக்கு சீல்
கொரோனா விதிமுறைகளை மீறியதாக திருப்பூரில் பனியன் நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சேலம் மாநகர்
சேலம்: 2 இறைச்சிக்கடைகளுக்கு சீல்: 25 கிலோ கறி பறிமுதல்!
சேலத்தில் முழு ஊரடங்கை மீறி செயல்பட்ட இரண்டு இறைச்சிக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 25 கிலோ இறைச்சிகளையும் பறிமுதல் செய்தனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் 12 மணிக்கு மேல் செயல்பட்ட கடைக்கு சீல் வைப்பு!
சங்கரன்கோவிலில் விதிகளை மீறி பகல் 12 மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் கொரோனா விதி மீறிய 10 கடைகளுக்கு சீல்
திருப்பத்தூரில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு சார் ஆட்சியர் சீல் வைத்தார்.
கோபிச்செட்டிப்பாளையம்
கொரோனா விதிமீறல் : பிரபல நகை கடைக்கு பூட்டு
விதிகளை மீறியும், கொரோனா தடுப்பு நடவடிக்களை பின்பற்றாமலும், வியாபாரம் செய்த பிரபல தனியார் நகைக்கடையை வருவாய்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.
சென்னை
ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது நாங்கள் தான் - முதல்வர்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பவானி
கொரோனா விதிமீறல்: லட்சுமி நகரில் டீக்கடைக்கு அதிகாரிகள் சீல்
பவானி லட்சுமி நகரில், சமூக இடைவெளியின்றி வியாபாரம் செய்ததால், டீக்கடைக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து, சீல் வைத்தனர்.