/* */

ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது நாங்கள் தான் - முதல்வர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது நாங்கள் தான் - முதல்வர்
X

.சென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கமல்ல என்றார்.

ஆலையை மூடி சீல் வைத்தது தமிழக அரசு தான் இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருவதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Updated On: 1 May 2021 4:18 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...