You Searched For "#SchoolStudent"
அரவக்குறிச்சி
பள்ளி மாணவி மாயம்:போலீசார் விசாரணை
குந்தாணிபாளையத்தில் பள்ளி சென்ற மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்
பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரிக்க கோரிக்கை
பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என உயிரிழந்த மாணவியின் தாயார் ஆட்சியரிடம் கோரிக்கை.
மேட்டுப்பாளையம்
பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை முயற்சி
அனைத்து மகளிர் காவல் துறையினர் சரவணக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது கைது செய்தனர்.
கோவை மாநகர்
கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: கைதான பள்ளி முதல்வருக்கு நிபந்தனை...
காவல் நிலையத்தில் ஞாயிறுதோறும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
கரூர்
பள்ளி மாணவி தற்கொலை: நீதி கேட்டு சாலை சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்...
கரூரில் பள்ளி மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு பேருந்து நிலையப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது.
குமாரபாளையம்
பூட்டிய பள்ளிக்குள் மாணவன் அலறல் சத்தம்: குமாரபாளையத்தில் பரபரப்பு
குமாரபாளையத்தில் உடல்நிலை சரியில்லாத மாணவனை பள்ளிக்குள் வைத்து ஆசிரிய, ஆசிரியைகள் பூட்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகர்
கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக...
பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத சின்மயா பள்ளி முதல்வர் மீராவை கைது செய்ய வேண்டும்.
அரியலூர்
அரியலூர்: ஆபாச புகைப்படங்களை காட்டி மிரட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை
அரியலூர் மாவட்டத்தில் ஆபாச புகைப்படங்களை காட்டி மிரட்டியதால் பள்ளி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே விடியல் ஆரம்பம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில...
குமாரபாளையம் அருகே விடியல் ஆரம்பம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி முகாம் துவங்கியது.
பண்ருட்டி
பண்ருட்டி அருகே 9ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி
பண்ருட்டி அடுத்த மேல்பட்டாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் சாலையை கடக்க மாணவர்கள் அவதி; நடைமேம்பாலம் அமைக்க...
குமாரபாளையத்தில் மாணவ, மாணவியர்கள் விபத்துக்களை தவிர்க்க நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பாலக்கோடு
தர்மபுரி அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பள்ளியைச் மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்