Tamil News Online | சங்கரன்கோவில் செய்திகள் | Latest Updates | Instanews - Page 3
சங்கரன்கோவில்
கிணற்றில் போடப்பட்ட அம்மன் சிலை: மீண்டும் பிரதிஷ்டை செய்து மக்கள்...
திசையன்விளை அருகே 12 வருடங்களுக்கு முன்பு கிணற்றில் போடப்பட்ட அம்மன் சிலையை மீண்டும் கோவிலில் வைத்து மக்கள் வழிபாடு செய்தனர்.
சங்கரன்கோவில்
மகாதேவன்குளம் ஊராட்சியில் சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம
மகாதேவன்குளம் ஊராட்சியில் சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாசுதேவநல்லூர்
சங்கரன்கோவில் அருகே வனவிலங்கு வேட்டைக்கு சென்ற 5 பேர் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வனவிலங்கு வேட்டைக்கு சென்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கல்லூரி மாணவர்கள் போராட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் டாஸ்மாக் பாரில் இரு தரப்பினர் கடும் மோதல்: பலத்த போலீஸ்...
சங்கரன்கோவில் டாஸ்மாக் பாரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே 75அடி ஆழ கிணற்றில் விழுந்த மூன்று மயில் குஞ்சுகள்...
சங்கரன்கோவில் அருகே 75அடி ஆழ கிணற்றில் விழுந்த மூன்று மயில் குஞ்சுகளை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்பாடுகள் தீவிரம்
சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர் ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள், முகவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த விவசாயி சாவு
சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வாசுதேவநல்லூர்
புளியங்குடியில் நகர எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்
புளியங்குடியில் நகர எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த மாடு: உயிருடன் மீட்ட தீயணைப்பு...
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே வீட்டில் புகுந்த சாரைப்பாம்பு: தீயணைப்புத்துறை...
சங்கரன்கோவில் அருகே வீட்டினுள் புகுந்த ஆறடி நீளமுள்ள சாரைப்பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.