/* */

சங்கரன்கோவில் அருகே வனவிலங்கு வேட்டைக்கு சென்ற 5 பேர் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வனவிலங்கு வேட்டைக்கு சென்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே வனவிலங்கு வேட்டைக்கு  சென்ற  5 பேர் கைது
X

சங்கரன் கோவில் அருகே வன விலங்குகளை வேட்டையாட சென்ற  ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாட 5 பேர் கொண்ட கும்பல் செல்வதாக வனச்சரகர் ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற வனத்துறையினர் திருமலைச்சாமி (20), ரஞ்சித் குமார்(25), திருப்பதி(26), மனோகர்(28), உட்பட 5 பேரை கைது செய்தனர். நெற்றிலைட், அரிவாள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் வனவிலங்குகள் வேட்டைக்கு சென்றது உறுதியானது.

பின்னர் ஐந்து பேருக்கும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் படி இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து புளியங்குடி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Updated On: 3 Nov 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...