தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கல்லூரி மாணவர்கள் போராட்டம்
X

சங்கரன் கோவில் அருகே கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலித நல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 17. 2 .21ம் தேதி கல்லூரி முதல்வர் ஹரி கெங்காராம் தன்னை கல்லுரி மாணவர்கள் சிலர் தாக்கியதாக போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் பனவடலிசத்திரம் காவல்துறையினர் வேதியியல் துறை பேராசிரியர் சிவக்குமார், மாணவர்கள் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போலீஸ் வழக்கு பதிவை ரத்து செய்யகோரியும், வழக்கு பதிவு செய்யப்பட்ட மாணவர்களை கல்லூரிக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரியும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
Similar Posts
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஒப்படைக்க வந்த மக்கள்
தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி விபத்து
திருச்சியில் செவிலியர் தாக்கப்பட்டதை கண்டித்து செவிலியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
திமுக பாஜகவுடன் ரகசிய கூட்டணி : எஸ்டிபிஐ மாநில தலைவர் பேட்டி..!
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்!
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்!
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்!
ஊழியர்களுக்கு ரிலையன்ஸ் வழங்கிய அற்புத பரிசு பெட்டகம்..! அனைவரும் மகிழ்ச்சி..!
தீபாவளி வந்தாச்சா...!வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டரில் வாழ்த்து சொல்வோம் வாங்க...!
குழந்தைய தூக்கிட்டே நிக்கிறீங்களா? கை வலிக்காம இருக்க சூப்பர் ஐடியா! வேணும்னா வாங்கிக்கோங்க பாதிவிலைதான்!
ai in future agriculture