/* */

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கல்லூரி மாணவர்கள் போராட்டம்
X

சங்கரன் கோவில் அருகே கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலித நல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 17. 2 .21ம் தேதி கல்லூரி முதல்வர் ஹரி கெங்காராம் தன்னை கல்லுரி மாணவர்கள் சிலர் தாக்கியதாக போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் பனவடலிசத்திரம் காவல்துறையினர் வேதியியல் துறை பேராசிரியர் சிவக்குமார், மாணவர்கள் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போலீஸ் வழக்கு பதிவை ரத்து செய்யகோரியும், வழக்கு பதிவு செய்யப்பட்ட மாணவர்களை கல்லூரிக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரியும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 21 Oct 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்