/* */

சங்கரன்கோவில் அருகே 75அடி ஆழ கிணற்றில் விழுந்த மூன்று மயில் குஞ்சுகள் மீட்பு

சங்கரன்கோவில் அருகே 75அடி ஆழ கிணற்றில் விழுந்த மூன்று மயில் குஞ்சுகளை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே 75அடி ஆழ கிணற்றில் விழுந்த மூன்று மயில் குஞ்சுகள் மீட்பு
X

மூன்று மயில் குஞ்சுகளை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரது 75 அடி ஆழ கிணற்றில் கிணற்று மூன்று மயில் குஞ்சுகள் விழுந்து நீரில் தத்தளித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், மாவட்ட அலுவலர் கவிதா உத்தரவுப்படி நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் குழுவினர் விரைந்து சென்று தீயணைப்பு ராஜேந்திரன் லாவகமாக கிணற்றில் இறங்கி மூன்று மைல் குஞ்சுகளையும் மீட்டார்.

பின்னர் அந்த மயில் குச்சுகளை காட்டுப் பகுதியில் விட்டு, தாய் மயிலுடன் சேர்த்து வைத்தனர்.

Updated On: 14 Oct 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  2. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  3. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  4. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  5. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  6. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  7. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  9. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா