/* */

சங்கரன்கோவிலில் உலக அமைதி வேண்டி சிறப்பு யாகம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சங்கரன்கோவிலில் உலக அமைதி வேண்டி மகாயோகம் சார்பில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் உலக அமைதி வேண்டி சிறப்பு யாகம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
X

உலக நன்மைக்காக மகாயோகம் சார்பில் நடைபெற்ற சிறப்பு யாகம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உலக அமைதி வேண்டி மகாயோகம் சார்பில் அருட்பெருஞ்ஜோதி யாகம், அகன்ற ஒளியேற்றும் பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தியானம் செய்து அருட்பெருஞ்ஜோதி யாகத்தை வணங்கிச் சென்றனர். பின்னர் அனைவருக்கும் அறுசுவையுடன் கூடிய பிரசாதம் வழங்கப்பட்டது...

இதில் காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மகாயோகம் சார்பில் உலக நன்மைக்காகவும் மக்கள் ஆரோக்கியமாக வாழவும் பொருளாதாரம் மேம்படும் நாடு நலம் பெறவும் சித்தர் முறை அருட்பெருஞ்ஜோதி யாகம் மற்றும் அகன்ற ஒளியேற்றும் பூஜை நடைபெற்றது.

இதில் மகாயோகம் தலைமை ரிஷி பல்ராமையா, உலக சாதனையாளர் ரஞ்சனா ரிஷி ஆகியோர் தலைமையில் சிறப்பு அகன்ற ஒளி ஏற்றும் பூஜை அருட்பெருஞ்ஜோதி யாகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சங்கரன்கோவில் மகா யோக தியான அன்பர்கள் சார்பில் செய்திருந்தனர்.

Updated On: 12 Dec 2021 3:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  3. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  5. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  6. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  7. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  8. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  10. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்