/* */

மகாதேவன்குளம் ஊராட்சியில் சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபைக்கூட்டம்

மகாதேவன்குளம் ஊராட்சியில் சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மகாதேவன்குளம் ஊராட்சியில் சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபைக்கூட்டம்
X

மகாதேவன்குளம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்.

தென்காசி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள மகாதேவன்குளம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை பார்க்கும் பயனாளிகளுக்கு சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மகாதேவன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.பிரேம்சிங் தலைமைதாங்கினார்.

ஊராட்சி செயலாளர் ஜெயகண்ணன் அனைவரையும் வரவேற்றார். இந்த கூட்டத்தில் தணிக்கை குழு அதிகாரி ராமச்சந்திரன் மற்றும் ஓவர்சியர் வெண்மதி ஆகியோர் இணைந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பயனாளிகளின் குறைகளை கேட்டு அவர்களுக்கு ஆலோசனை களை வழங்கினர்.

Updated On: 10 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...