/* */

சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த விவசாயி சாவு

சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த விவசாயி சாவு
X

சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையம்.

தென்காசி மாவட்டம், ஊத்துமலையை சேர்ந்தவர் கொத்தாளமுத்து மகன் வேலுச்சாமி(60) விவசாயி. வேலுச்சாமி கடந்த 6-ம் தேதி சங்கரன்கோவிலுக்கு வந்து விட்டு ஊர் திரும்பிய போது சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் தவறி விழுந்து காயமடைந்து உள்ளார்.

பின்னர் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் வேலுச்சாமி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 Oct 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...