/* */

சங்கரன்கோவிலில் பாலீஷ் போடுவதாகக் கூறி நகை திருட்டு: பீகார் இளைஞர் கைது

சங்கரன்கோவிலில் பாலீஷ் போடுவதாகக் கூறி நகை திருட்டில் ஈடுபட்டதாக பீகார் இளைஞர் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் பாலீஷ் போடுவதாகக் கூறி நகை  திருட்டு: பீகார் இளைஞர் கைது
X

கைதான பீகார் மாநிலத்தை சேர்ந்த அமித்குமார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பாரதியார் 4-ம் தெருவை சேர்ந்தவர் பழனி மகன் ராமலிங்கம்(40). இவரிடம் பீகார் மாநிலம் ஜாடியா பகுதியை சேர்ந்த அமித்குமார்(30) என்பவர் தங்க நகைகளுக்கு பாலீஷ் போடுவதாக தெரிவித்துள்ளார்.

இதனை உண்மை என்று கருதிய ராமலிங்கம், 27 கிராம் எடையுள்ள ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை எடுத்து அமீத்குமாரிடம் கொடுத்து பேசி கொண்டிருந்தார்.

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்து வந்தபோது, அந்த நகைகளை திருடி சென்று தப்ப முயன்றுள்ளார். இதனையடுத்து ராமலிங்கம் உறவினர்கள் உதவியுடன் அமித்குமாரை பிடித்து சங்கரன்கோவில் டவுண் காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அமீத்குமாரை கைது செய்தனர்.

Updated On: 12 Dec 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...