You Searched For "#sand"
அரியலூர்
அரியலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது: வாகனங்கள் பறிமுதல்!
அரியலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
பொன்னேரி
சோழவரத்தில் மணல் கடத்தி வந்த லாரி 8 யூனிட் மணலுடன் பறிமுதல்
சோழவரம் புறவழிச்சாலையில் மணல் கடத்தி வந்த லாரி 8 யூனிட் மணலுடன் பறிமுதல். செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கீழ்வேளூர்
நாகை வெள்ளையாற்றில் மணல் திருட்டு, லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்
நாகை மாவட்டம் வெள்ளையாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
கீழ்வேளூர்
அனுமதியின்றி மணல் அள்ளிய 7 பேர் கைது
நாகப்பட்டினம் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கோகூர் வெட்டாறு கரைபகுதியில்...
திருவாடாணை
மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் மீது வழக்கு
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே...
அரியலூர்
மாட்டுவண்டி தொழிலாளர்கள் சாலைமறியல்
அரியலூர் மாவட்டம் சிலால் கிராமத்தில் மணல் எடுத்துச்சென்ற மாட்டு வண்டி தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதை கண்டித்து மாட்டுவண்டி தொழிலாளர்கள்...
திருவையாறு
மணல் அள்ளுவதை கண்டித்து ஆற்றில் இறங்கி போராட்டம்
கொள்ளிடம் ஆற்றில் இரவு, பகலாக மணல் அள்ளுவதை கண்டித்தும் உடனடியாக மணல் குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் திருச்சென்னம்பூண்டியை சேர்ந்த பொதுமக்கள்...
தமிழ்நாடு
மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது,டிராக்டர் பறிமுதல்
தென்காசி மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம் சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரட்டைகுளம் பகுதியில்...
தமிழ்நாடு
மணல் கடத்தி வந்த டிராக்டர் பறிமுதல், ஓட்டுநர் கைது!
கொள்ளிடம் அருகே மணல் கடத்தி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு அதன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே...
ஆம்பூர்
பாலாற்றில் அனுமதியின்றி மணல் கடத்தல் 4 பேர் கைது
ஆம்பூர் அருகே பாலாற்றில் அனுமதியின்றி மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.திருப்பத்தூர்...