You Searched For "Robbery News"
ஈரோடு
பவானி அருகே காரை வழிமறித்து ஆந்திர வாலிபரிடம் ரூ. 2 கோடி கொள்ளை
பவானி அருகே காரை வழிமறித்து ஆந்திர வாலிபரிடம் ரூ.2 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா
நடிகர் அஜித் குமார் பட நாயகி பார்வதி நாயர் வீட்டில் திருட்டு..!
Parvathy Nair Actress -'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்குமாருடன் இணைந்து நடித்த பார்வதிநாயரின் வீட்டில் விலைமதிப்புமிக்க பொருட்கள் திருடுபோயின.
விழுப்புரம்
விழுப்புரத்தில் வீட்டின் கதவை உடைத்து ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள நகைகள்...
Robbery News -விழுப்புரம் அருகே சாலாமேடு குடியிருப்பு பகுதிகளில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்கள், அங்கிருந்த நாயின் காலை...
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆந்திர மாநில பெண்ணிடம் கொள்ளை முயற்சி
Robbery News -திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆந்திர மாநில பெண் பக்தரிடம் நடந்த கொள்ளை முயற்சி பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை...
Kanchipuram News in Tamil -ஸ்ரீபெரும்புதூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளையடித்துச் சென்றனர்.
திண்டிவனம்
திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டு, வழிப்பறியால் பொது மக்கள் பீதி
Robbery News -விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதிகளில் தொடர் திருட்டு கொள்ளை சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாநகர்
பூட்டை உடைத்து 14 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் திருட்டு
Robbery News -வீரபாண்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன்நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
செஞ்சி
செஞ்சி அருகே இளைஞரிடன் நகை பணம் பறிப்பு: போலீசார் விசாரணை
Robbery News -விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி ஏரிக்கரையில் இளைஞரிடம் நகை பணம் பறித்துக் கொண்டு தலைமறைவான மர்ம நபர்களை போலீசார் தேடி...
விழுப்புரம்
விழுப்புரம் ஆயந்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
Today Crime News In Tamil - விழுப்புரம் அருகே ஆயந்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபடும் என்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம்
திண்டிவனத்தில் கார் கண்ணாடியை உடைத்து திருட்டு
Robbery News- திண்டிவனத்தில் கார் கண்ணாடியை உடைத்து திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு
கோபி அருகே ஓடும் பேருந்தில் 3 சவரன் நகை, 25 ஆயிரம் பணம் திருட்டு
Gold Robbery - கோபியில் ஓடும் அரசு பேருந்தில் 3 சவரன் நகை, 25 ஆயிரம் ரவக்க பணம் திருட்டு; நகை,பணம் திருடிய இரண்டு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்
ஜவுளி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 400 காட்டன் புடவைகள் கொள்ளை
Gold Robbery-ஆண்டிமடம் விளந்தை பகுதியில் ஜவுளி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் மதிப்பு புடவைகள், 4 சவரன் நகைகள்