/* */

செஞ்சி அருகே இளைஞரிடன் நகை பணம் பறிப்பு: போலீசார் விசாரணை

Robbery News -விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி ஏரிக்கரையில் இளைஞரிடம் நகை பணம் பறித்துக் கொண்டு தலைமறைவான மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

செஞ்சி அருகே இளைஞரிடன் நகை பணம் பறிப்பு: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

Robbery News -திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே உள்ள தானிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் மகன் தீனதயாளன்(வயது 21).

இவர் செஞ்சியில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் செஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆலம்பூண்டி ஏரிக்கரை அருகே வந்துகொண்டிருந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்தினார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் தீனதயாளனை மிரட்டி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலி, செல்போன் மற்றும் ரூ.200 பணம் ஆகியவற்றை பறித்து சென்றார்.

இதுகுறித்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Sep 2022 10:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’