/* */

You Searched For "#RoadBlockade"

கீழ்பெண்ணாத்தூர்‎

குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

கத்தாழம்பட்டு கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
மண்ணச்சநல்லூர்

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார்களை நிறுத்தி டிரைவர்கள்...

திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்ட 50 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார்களை நிறுத்தி டிரைவர்கள் மறியல்
காஞ்சிபுரம்

மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை

தங்களது மாதாந்திர ஊக்கத்தொகையை 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரி 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்த கோரி   மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்..
கீழ்பெண்ணாத்தூர்‎

காணாமல் போனவர் கிணற்றில் விழுந்ததாக நினைத்து கிராம மக்கள் திடீர் சாலை...

காணாமல் போனவர் கிணற்றில் விழுந்ததாக நினைத்து, மீட்புப்பணிக்கு வருவாய்த்துறையினர் வராததால் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

காணாமல் போனவர் கிணற்றில் விழுந்ததாக நினைத்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி அருகே மத்திய அரசை கண்டித்து சிஐடியு சார்பில் சாலை...

திருவாரூர் அருகே மத்திய அரசை கண்டித்து இன்று சிஐடியு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி அருகே மத்திய அரசை கண்டித்து சிஐடியு சார்பில் சாலை மறியல்
ஈரோடு

கோபிச்செட்டிப்பாளையம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பத்தூர்

சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் அருகே சுடுகாட்டிற்கு செல்வதற்கு பாதை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிப்பு

சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
ஆரணி

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவர் என்ன ஆனார்? உறவினர்கள் சாலை மறியல்

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவர் மாயமானது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவர் என்ன ஆனார்? உறவினர்கள் சாலை மறியல்
பெரம்பலூர்

மயான பாதையை மீட்டுத்தரக் கோரி பெரம்பலூரில் சாலை மறியல்

பெரம்பலூர் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட மயானத்திற்கு செல்லும் பாதையை மீட்டுதர கோரி பொதுமக்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்

மயான  பாதையை மீட்டுத்தரக் கோரி பெரம்பலூரில் சாலை மறியல்