You Searched For "#RoadBlockade"
விருத்தாச்சலம்
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய குழு கவுன்சிலர்கள் சாலை மறியல் போராட்டம்
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடத்த அனுமதிக்கப்படாததால் கவுன்சிலர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அரக்கோணம்
நள்ளிரவில் வழக்கறிஞர் கைது: வழக்கறிஞர் சங்கத்தினர் சாலை மறியலில்
அரக்கோணம் அடுத்த அருகிலபாடியில் வழக்கறிஞரை கிராமியப் போலீஸார் நள்ளிரவிவில் கைது செய்ததைக் கண்டித்து சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகரம்
கள்ளுக்கான தடையை நீக்க கோரி கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் சாலை...
கள்ளுக்கான தடையை நீக்க கோரி கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் 4 இடங்களில் சாலை மறியல்; 140 பேர் கைதாகி விடுதலை
மாணவி தற்கொலை தொடர்பாக திருச்சியில் 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 140 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே பொய் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி...
புதுக்கோட்டை அருகே பொய் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
ஆரணி
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ஊராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
இராஜபாளையம்
இராஜபாளையம் நகராட்சியை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை
குடிநீர் வழங்காத இராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
ஆரணி
சென்டர் மீடியன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியல்
ஆரணியில் சாலை பகுப்பான் (சென்டர் மீடியன்) அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு
பவானிசாகர் அருகே இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டம்
பவானிசாகர் அருகே கிறிஸ்தவ ஆலயத்தை இடித்து அப்புறப்படுத்த கோரி இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுண்டம்பாளையம்
பூமிதான இடத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க கோரி சாலை மறியல்...
பூமிதான இயக்கம் சார்பில் வழங்கப்பட்ட இடத்தில் சுமார் 25 ஆண்டுகளாக, 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
வேப்பனஹள்ளி
சூளகிரியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
ஒசூர் அடுத்த சூளகிரியின் குடிநீர் கேட்டு 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்
மதுரை மாநகர்
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், கடைகளை வைக்க அனுமதி கோரி சாலை...
பெரியார் பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்ய சிறு வியாபாரிகளை அனுமதி அளிக்க கோரி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்