/* */

கோபிச்செட்டிப்பாளையம்: பொதுமக்கள் சாலை மறியல்

கோபிச்செட்டிப்பாளையம் அருகே சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையம்: பொதுமக்கள் சாலை மறியல்
X

பைல் படம்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாலப்பாளையம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அந்த பகுதியில் இருந்த குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைபட்டது. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தீத்தாம் பாளையம்- நம்பியூர் சாலை யில் இன்று காலை சாலை மறியல் செய்தனர். இதுபற்றி தெரிய வந்ததும் சிறுவலூர் போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கன் ஆகியோர் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 18 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  4. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  6. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  7. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  10. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!