/* */

You Searched For "#relieffund"

தூத்துக்குடி

ஸ்பிக் தொழிற்சாலை சார்பில் நிவாரணநிதி : கனிமொழி எம்.பியிடம் வழங்கினர்

ஸ்பிக் உரத்தொழிற்சாலை சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஸ்பிக் தொழிற்சாலை சார்பில் நிவாரணநிதி : கனிமொழி எம்.பியிடம் வழங்கினர்
தமிழ்நாடு

வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது..

தன் பள்ளியில் பீஸ் கட்ட வழியில்லாத இரண்டாம் வகுப்பு பிள்ளைகளை ஆன் லைன் கிளாசில் இருந்து ரிமூவ் செய்த வேலம்மாள் ஸ்கூல்ஸ்.

வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது..
சிவகங்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான்- கார்த்திக்...

தடுப்பூசி போடுவதால் பாதிப்பு ஏற்படும் என்ற மூடநம்பிக்கை கிராமங்களில் நிலவுகிறது. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் -கார்த்திக் சிதம்பரம் எம்.பி

கொரோனாவை  கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான்- கார்த்திக் சிதம்பரம் எம்.பி பேட்டி
திட்டக்குடி

திட்டக்குடியில் கொரோனா நிவாரண தொகை ரூ.2000/- எம்எல்ஏ வழங்கினார்

திட்டக்குடி எம்.எல்.ஏ. கணேசன் கொரோனா நிவாரன தொகை 2000 ரூபாயை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.

திட்டக்குடியில் கொரோனா நிவாரண தொகை ரூ.2000/- எம்எல்ஏ வழங்கினார்
திருவிடைமருதூர்

குடும்ப அட்டைகளுக்கு தலா 2,000 வழங்கிய அரசு கொறடா

திருவிடைமருதூர் தொகுதியில் ஆடுதுறை, சேங்கனூர், பந்தநல்லூர் ஆகிய இடங்களில் குடும்ப அட்டைக்கு ரூ 2000 வழங்கும் திட்டத்தை அரசு தலைமை கொறடா தொடங்கி...

குடும்ப அட்டைகளுக்கு தலா 2,000 வழங்கிய அரசு கொறடா
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி டோக்கன் விநியோகம்

ரேஷனில் வழங்கப்படும் தமிழக அரசின் கொரோனா நிவாரணத்தொகைக்கான டோக்கன் விநியோகம், ஈரோட்டில் இன்று தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி டோக்கன் விநியோகம்
அம்பாசமுத்திரம்

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கல்

தமிழக முதல்வரின் நிவாரண நிதி உயிரிழந்த காவலர் பாண்டியராஜன் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை காவல் நிலையத்தில் தலைமை...

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கல்
திருநெல்வேலி

கருணை கொலை செய்ய அனுமதி கொடுங்கள்-கலைஞர்கள் கண்ணீர்

திருநெல்வேலி மாவட்டத்தில் கலை நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுங்கள் இல்லாவிட்டால் கருணை கொலை செய்து கொள்ள அனுமதியுங்கள் என கரகாட்ட கலைஞர்கள் கண்ணீர் மல்க...

கருணை கொலை செய்ய அனுமதி கொடுங்கள்-கலைஞர்கள் கண்ணீர்
அரியலூர்

மாதம் 10 ஆயிரம் நிவாரணம் நாடக நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக்கை

அரியலூர் மாவட்ட நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களின் கூட்டமைப்பினர் மாதம் 10 ஆயிரம் நிவாரணம் வழங்ககோரி ஆர்ப்பாட்டம்

மாதம் 10 ஆயிரம் நிவாரணம் நாடக  நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக்கை
தென்காசி

உயிரிழந்த காவலர்கள் குடும்பத்திற்கு நிவாரணநிதி

தென்காசி மாவட்டத்தில் பணியின் போது உயிர் நீத்த 3 காவல் ஆளிநர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய் முதல்வர் நிவாரண நிதி வழங்கப்பட்டது.தென்காசி...

உயிரிழந்த காவலர்கள் குடும்பத்திற்கு நிவாரணநிதி