You Searched For "#relieffund"
பெருந்துறை
ரேஷனில் 14 வகை மளிகைப்பொருள் வழங்கல்: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி...
ஈரோட்டில் ரேஷன் கடைகளில் 14 வகையான மளிகைப் பொருட்கள், 2-ம் தவணை நிவாரணநிதி வழங்கும் பணியை, அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.
தொண்டாமுத்தூர்
கோவையில் இரண்டாம் கட்ட நிவாரண தொகைக்கான டோக்கன் விநியோகம்
இரண்டாம் கட்ட நிவாரண தொகை மற்றும் 13 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பொருட்களை வழங்க டோக்கன் வழங்கப்படவுள்ளது.
ஆவடி
ஆவடி: திருநங்கைகளுக்கு ரூ.2000 நிவாரண நிதி- அமைச்சர் நாசர்
ஆவடியில், திருநங்கைகளுக்கான தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாயை முதல்கட்டமாக 50 திருநங்கைகளுக்கு அமைச்சர் சா.மு. நாசர் வழங்கினார்.
துறைமுகம்
முன்களப் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு - தமிழக...
தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்களப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்திருந்த நிலையில், அதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது பிறப்பித்துள்ளது. கொரோனா...
பொள்ளாச்சி
பொள்ளாச்சி: ரேசன் அட்டை இல்லாததால் நிவாரணம் பெற முடியாமல்...
பொள்ளாச்சி அருகே, ஆனைமலைத் தொடரில் உள்ள 200 பழங்குடியினருக்கு, ரேசன் அட்டை இல்லாததால், அரசு நிவாரண உதவிகளை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
துறைமுகம்
தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர்கள் ரூ.14.46 கோடி கொரோனா நிவாரண நிதி!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து அனைத்து பணியாளர்கள் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.14.46 கோடி வழங்கப்பட்டது.
தாராபுரம்
தாயில்லா குழந்தைகளின் தந்தை கொரோனாவுக்கு பலி: ஆதரவற்ற சிறுவர்களுக்கு...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே தாய், தந்தை இறந்த சிறுவர்களுக்கு, நிவாரணம் வழங்கி அரசு உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தஞ்சாவூர்
முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி வழங்கிய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக...
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக ஊழியர்கள் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 5.88 லட்சத்தை வழங்கினர்.
கோவை மாநகர்
ரேஷனில் 2ம் கட்ட நிவாரணம் - கோவையில் வீடுவீடாக டோக்கன் விநியோகம்
கோவையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இரண்டாம் கட்ட கொரோனா ஊரடங்கு நிவாரண உதவிக்கான டோக்கன், வீடுவீடாக வழங்கப்பட்டு வருகிறது.
உதகமண்டலம்
உதகையில் பா.ஜ.க நிர்வாகி கொரோனா நிதி வழங்கினார்
உதகை சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நீலகிரி ஆட்சியரிடம் 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் 5 லட்சம் கொரோனா நிவாரண நிதி...
தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு திருச்சி மாவட்ட மருந்து வணிகர்கள் சஙகம் சார்பில் ரூ 5லட்சத்தை அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கினர்.
தூத்துக்குடி
தடைக்கால நிவாரண நிதி உடனடியாக வழங்க தூத்துக்குடி மீனவர்கள் கோரிக்கை
தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது.