Tamil News Online | ராசிபுரம் செய்திகள் | Latest Updates | Instanews - Page 3
இராசிபுரம்
இராசிபுரம் அருகே கார் விபத்து: கார்நாடக மாநில ஐயப்ப பக்தர் சாவு
இராசிபுரம் அருகே நடைபெற்ற விபத்தில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் உயிரிழந்தார்.
இராசிபுரம்
இராசிபுரம் சட்டசபை தொகுதியில் வளர்ச்சிப் பணி- அமைச்சர் துவக்கிவைப்பு
இராசிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.
இராசிபுரம்
ராசிபுரம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
ராசிபுரம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராசிபுரம்
இராசிபுரம் அருகே ரூ.10 லட்சம் மதிப்பு குட்கா பொருட்கள் பறிமுதல்
இராசிபுரம் அருகே பெங்களூரிலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இராசிபுரம்
இராசிபுரம் காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
இராசிபுரம் காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டராக சுகவனம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இராசிபுரம்
முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ராசிபுரத்தில் அதிமுக...
முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ராசிபுரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இராசிபுரம்
இராசிபுரம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 2...
இராசிபுரம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இராசிபுரம்
தொ.ஜேடர்பாளையம் அரசு பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் திறப்பு
இராசிபுரம் அருகேயுள்ள தொ.ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது.
நாமக்கல்
கந்து வட்டி கேட்டு வீட்டை சேதப்படுத்திய கூலிப்படை: வழக்கறிஞர், 10 பேர்...
இராசிபுரம் பகுதியில் கந்து வட்டி கேட்டு வீட்டை அடித்து நொறுக்கிய வக்கீல் உட்பட கூலிப்படையினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
இராசிபுரம்
இராசிபுரத்தில் வ.உ.சி பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா
இராசிபுரத்தில் வ.உ.சி பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இராசிபுரம்
வெண்ணந்தூர் முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் மதிவேந்தன்
இராசிபுரம் அருகே வெண்ணந்தூரில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில், அமைச்சர் மதிவேந்தன் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
நாமக்கல்
ஆசிரமத்திலிருந்து பெண் மீட்பு: நித்தியானந்தா பெண் சீடர்கள் உட்பட 5...
இராசிபுரம் அருகே பெண்ணை மீட்ட சம்பவம் தொடர்பாக நித்தியானந்தாவின் சீடர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.