/* */

You Searched For "#rain"

நாமக்கல்

மழை பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.85.50 லட்சம் வழங்கிய அமைச்சர்...

நாமக்கல் மாவட்டத்தில் மழையால் பயிர்கள் சேதமடைந்த 916 விவசாயிகளுக்கு ரூ. 85.50 லட்சம் நிவாரண உதவியை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

மழை பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.85.50 லட்சம் வழங்கிய அமைச்சர் மதிவேந்தன்
தேனி

போடியில் அதிகாலையில் கொட்டி தீர்த்த மழை; திடீர் வெள்ளப்பெருக்கு

போடி பகுதியில் திடீரென இன்று காலை பெய்த பலத்த மழையால், அணைப்பிள்ளையார் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

போடியில் அதிகாலையில் கொட்டி தீர்த்த மழை; திடீர் வெள்ளப்பெருக்கு
ஈரோடு

அந்தியூர் அருகே குடியிருப்புக்குள் சூழ்ந்து நின்ற மழைநீர்

அந்தியூர் சுற்று வட்டார பகுதியில் நேற்று நள்ளிரவு பெய்த கன மழையால், இரண்டாவது நாளாக குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

அந்தியூர் அருகே குடியிருப்புக்குள் சூழ்ந்து நின்ற மழைநீர்
திருவாரூர்

சேதமடைந்த திருவாரூர் புதிய பேருந்து நிலைய சாலையை சீரமைக்க கோரிக்கை

தொடர் மழையினால் குண்டும் குழியுமான திருவாரூர் புதிய பேருந்து நிலையம் சாலையால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சேதமடைந்த திருவாரூர் புதிய பேருந்து நிலைய சாலையை சீரமைக்க கோரிக்கை
மயிலாடுதுறை

மழையால் பயிர்கள் சேதம்: எம்எல்ஏ, வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை அருகே மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிர்களை மயிலாடுதுறை எம்.எல்.ஏ மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மழையால் பயிர்கள் சேதம்: எம்எல்ஏ,  வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு
அரியலூர்

அரியலூர் சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் கொட்டித் தீர்க்கும் மழை

அரியலூர், ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் மீன்சுருட்டி உடையார்பாளையம் தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது

அரியலூர் சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் கொட்டித் தீர்க்கும் மழை
சங்கரன்கோவில்

மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயிலை சங்கரன்கோவில் வழியாக இயக்க கோரிக்கை

மதுரை - செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயிலை இயக்க சங்கரன்கோவில் வழியாக இயக்க, அப்பகுதி பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயிலை சங்கரன்கோவில் வழியாக இயக்க கோரிக்கை
சோழிங்கநல்லூர்

நோய்பரப்பும் பள்ளிக்கரணை தெருக்கள்: மழைநீரை அகற்ற இன்னும் மனமில்லையா?

பள்ளிகரணையில் தெருக்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நோய்பரப்பும் பள்ளிக்கரணை தெருக்கள்: மழைநீரை அகற்ற இன்னும் மனமில்லையா?
ஜெயங்கொண்டம்

தா.பழூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் சுற்ற வட்டார பகுதிகளில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி.

தா.பழூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை -  விவசாயிகள் மகிழ்ச்சி