You Searched For "#Poweroutage"
நாமக்கல்
நாமக்கல் புதன்சந்தை பகுதியில் 3ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்
நாமக்கல் புதன்சந்தை பகுதியில் 3ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
அந்தியூர் துணை மின் நிலைய பகுதிகளில் வரும் 2ம் தேதி மின் நிறுத்தம்
அந்தியூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் மார்ச் 2ஆம் தேதி மின்சாரம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சோழவந்தான்
சோழவந்தானில் முன்னறிவிப்பின்றி மின் தடை: பொதுமக்கள் கடும் அவதி
சோழவந்தானில் முன்னறிவிப்பின்றி மின்தடை பொதுமக்கள் மற்றும் ஆன்லைன் வகுப்பு மாணவர்கள் கடும் அவதி:
ஈரோடு
சத்தியமங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
சத்தியமங்கலம் அடுத்த தொப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
நாமக்கல்
நாமக்கல் துணை மின் நிலைய பகுதியில் வரும் 29ம் தேதி மின்நிறுத்தம்
நாமக்கல் துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 29ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
ஈரோடு
பெருந்துறை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
பரமத்தி-வேலூர்
நல்லூர் துணை மின் நிலைய பகுதியில் நாளை மின் நிறுத்த அறிவிப்பு
நல்லூர் துணை மின் நிலையத்திலல் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
தென்னூர், சிறுகமணி பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக தென்னூர், சிறுகமணி பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
குளித்தலை
குளித்தலை அருகே பல்வேறு பகுதிகளில் வரும் 25 ம் தேதி மின்நிறுத்தம்
குளித்தலை அருகே பல்வேறு பகுதிகளில் வரும் 25 ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
அவினாசி
பூமலுார் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
பூமலுார் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (24ம் தேதி) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல்
வளையப்பட்டி, சேந்தமங்கலத்தில் வரும் 25ல் மின் விநியோகம் நிறுத்தம்
வளையப்பட்டி மற்றும் சேந்தமங்கலம் பகுதியில் வரும் 25ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாமக்கல்
இராசிபுரம், காளப்பநாய்க்கன்பட்டி பகுதிகளில் மின் நிறுத்த அறிவிப்பு
இராசிபுரம் பகுதிகளில் நாளை 19ம் தேதி, காளப்பநாய்க்கன்பட்டியில் 20ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.