/* */

குளித்தலை அருகே பல்வேறு பகுதிகளில் வரும் 25 ம் தேதி மின்நிறுத்தம்

குளித்தலை அருகே பல்வேறு பகுதிகளில் வரும் 25 ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

Power Cut Today | Power Cut News
X

பைல் படம்.

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 25ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை, தோகைமலை, நச்சலூர், வல்லம், மாயனூர், சிந்தாமணிப்பட்டி, கொசூர், பாலவிடுதி, பஞ்சப்பட்டி, பனிக்கம்பட்டி ஆகிய துணை மின்நிலையத்தில் வரும் 25ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அய்யர்மலை, தோகைமலை, நச்சலூர், வல்லம், மாயனூர், சிந்தாமணிப்பட்டி, கொசூர், பாலவிடுதி, பஞ்சப்பட்டி, பனிக்கம்பட்டி ஆகிய துணைமின்நிலையத்தினை சார்ந்த பல்வேறு கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Jan 2022 10:21 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்