You Searched For "Pongal News"
கோவை மாநகர்
காணும் பொங்கலை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் குவிந்த மக்கள்
காணும் பொங்கலை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
வால்பாறை
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் கொண்டாடப்பட்ட யானை பொங்கல் விழா
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் யானை பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேட்டுப்பாளையம்
காவல் துறையினர் குடும்பத்துடன் இணைந்து கொண்டாடிய பொங்கல் விழா
Coimbatore News- காவல் துறையினர், காவல் துறையினரின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.
கோவை மாநகர்
’உயிர்மைநேயத்தை உணர்த்தும் பண்டிகைதான் பொங்கல் பண்டிகை’ - வானதி...
Coimbatore News- பல்லாயிரம் ஆண்டுகளாக அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற 'உயிர்மைநேயத்தை' வலியுறுத்தி கொண்டே இருக்கிறது என, வானதி...
கோவை மாநகர்
சூரிய ஒளியை பயன்படுத்தி காகிதத்தில் ஜல்லிக்கட்டு ஓவியம் வரைந்த நகை...
பூதக்கண்ணாடியை கொண்டு சூரிய ஒளியை காகிதத்தில் பாய்ச்சுவதன் மூலம் ஏற்படும் நெருப்பில் ஜல்லிகட்டு ஓவியத்தை வரைந்துள்ளார் கோவை நகை வடிவமைப்பாளர்.
கோவை மாநகர்
பொங்கல் விழாவில் நடனமாடிய கோவை மாவட்ட ஆட்சியர்
Coimbatore News- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் நடனமாடியது பலரையும்
சூலூர்
கோவையில் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடிய மாணவ, மாணவிகள்
தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வெகு விமரிசையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடிய மாணவர்கள்
Coimbatore News- பொங்கல் பண்டிகை தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வோடு அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய பாரம்பரியமிக்க பண்டிகையாக இருந்து வருகிறது.
கோவை மாநகர்
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இறைச்சி விற்பனைக்கு தடை
ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்படுவது வழக்கம்
கோவை மாநகர்
பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல கோவையில் இருந்து 750 சிறப்பு பேருந்துகள்
கோவையில் தங்கியுள்ளவர்கள், பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தொண்டாமுத்தூர்
தங்கத்தில் ஜல்லிக்கட்டு, தை பொங்கல், உழவர்கள் ஓவியம்: கோவை ஓவியர்...
700 மில்லி கிராம் தங்கத்தைக் கொண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க ஓவியம் ஒன்றை வரைந்திருக்கின்றார்
தென்காசி
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
சாதி, சமயம் மறந்து இந்த விழா தமிழகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் பெருவிழாவாக நடத்தப்படுகிறது