/* */

தங்கத்தில் ஜல்லிக்கட்டு, தை பொங்கல், உழவர்கள் ஓவியம்: கோவை ஓவியர் அசத்தல்

700 மில்லி கிராம் தங்கத்தைக் கொண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க ஓவியம் ஒன்றை வரைந்திருக்கின்றார்

HIGHLIGHTS

தங்கத்தில் ஜல்லிக்கட்டு, தை பொங்கல், உழவர்கள் ஓவியம்: கோவை ஓவியர் அசத்தல்
X

மெமரி கார்டுகளில் வரையப்பட்டுள்ள தங்க ஓவியம்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் யு. எம். டி. ராஜா. தங்க நகை தொழிலாளியான இவர், ஓவியம் வரைதல் மற்றும் கலை பொருட்கள் உருவாக்குவதில் ஆர்வம் கொண்டுள்ளார். இவர் அடிக்கடி கலை பொருட்கள் மூலம் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 700 மில்லி கிராம் தங்கத்தைக் கொண்டு ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையிலும், ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும், உழவர்களை வணங்கும் விதமாகவும் மெமரி கார்டுகளின் பின் பகுதியில் தங்கத்தில் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார்.

இரண்டு நாட்கள் இதற்காக செலவழித்து இந்த ஓவியங்களை வரைந்து இருப்பதாக யு.எம்.டி.ராஜா தெரிவித்துள்ளார்.

Updated On: 6 Jan 2024 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...