/* */

பாதுகாப்பு கேட்டு ஒரே நாளில் 12 காதல் ஜோடிகள் காவல்நிலையத்தில் தஞ்சம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3 காவல் நிலையங்களில் 12 காதல் ஜோடிகள் திருமணம் செய்து, பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

HIGHLIGHTS

பாதுகாப்பு கேட்டு ஒரே நாளில் 12 காதல் ஜோடிகள் காவல்நிலையத்தில் தஞ்சம்
X

7 காதல் ஜோடிகள்.

ஈரோடு மாவட்டம் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 7 காதல் ஜோடிகளும், அந்தியூர் காவல் நிலையத்தில் 3 காதல் ஜோடிகளும், பவானி காவல் நிலையத்தில் 2 காதல் ஜோடிகளும் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தன. காதல் திருமணம் செய்து கொண்ட அனைவரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதால் அவர்களது பெற்றோர்களை அழைத்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் நடத்திய சமாதான பேச்சில் பெண் வீட்டார் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்க, மணமகன் வீட்டார் திருமணத்தை ஏற்றுக் கொண்டு மணமக்களை தங்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

Updated On: 21 Aug 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...