/* */

கோபிச்செட்டிப்பாளையம் காவல் நிலைய புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு

கோபிச்செட்டிப்பாளையம் காவல் நிலைய புதிய ஆய்வாளராக சித்ரா தேவி பொறுப்பேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையம் காவல் நிலைய புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு
X

சித்ராதேவி.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாராக பணியாற்றி வந்த சுகவனம், சேலம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், திருப்பூர் மாவட்ட பெருமாநல்லூர் காவல் நிலைய ஆய்வாராக பணியாற்றி வந்த சித்ராதேவி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கோபி காவல் நிலைய புதிய ஆய்வாளராக சித்ராதேவி நேற்று, பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு, உதவி காவல் நிலைய ஆய்வாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 9 Dec 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...