/* */

காவலர் குடியிருப்பு கட்டிட இடத்தை ஆய்வு செய்த போலீஸ் எஸ்.பி.

குமாரபாளையம் அருகே காவலர் குடியிருப்பு கட்டிட இடத்தை போலீஸ் எஸ்.பி. இன்று ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

காவலர் குடியிருப்பு கட்டிட இடத்தை ஆய்வு செய்த போலீஸ் எஸ்.பி.
X

காவலர் குடியிருப்பு கட்டிட இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி. 

குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை தனியார் பொறியியல் கல்லூரி பின்புறம் வர உள்ள காவலர் குடியிருப்பு கட்டிடத்தை சில நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து வீட்டு வசதி துறை ஏ.டி.ஜி.பி., விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். இந்த இடத்தையும், சூரியகிரி மலை அருகே உள்ள இடத்தையும் நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் இன்று நேரில் ஆய்வு செய்தார். இந்த இரு இடங்களிலும் நிலத்தடி நீரின் அளவு குறித்து தகவல் சேகரித்து தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளார். இதன் பின் இங்கு காவலர் குடியிருப்பு வருமா? என்பது தெரியவரும் என போலீசார் கூறினர். காவலர் குடியிருப்பு இடம் ஆய்வு 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இன்னும் இது நிறைவு பெறாத நிலையில் தற்பொழுதும் இழுபறி நிலை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 15 Sep 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...