You Searched For "#PoliceInvestigation"
ஈரோடு
அந்தியூர் அருகே பள்ளி மாணவி மாயம்
அந்தியூர் அருகே 12-ம் வகுப்பு மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையம்
கார் மோதி முதியவர் பலி: போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் கார் மோதி முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்
25 பவுன் நகைகள், 4 லட்சம் பணம் திருட்டு: போலீசார் விசாரணை
பீரோ திறந்த நிலையிலும், லாக்கரில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், 4 லட்சத்து 6 ஆயிரம் ரொக்கம் திருட்டுப் போயிருந்துள்ளது தெரிய வந்தது.
ஈரோடு
அந்தியூர் அருகே பிரசவத்தில் கர்ப்பிணி பெண் சாவு
அந்தியூர் அருகே 8 மாத கர்ப்பிணி பிரசவத்தில் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் உடற்பயிற்சி மாஸ்டருக்கு சரமாரி வெட்டு: போலீசார் விசாரணை
திருச்சியில் உடற்பயிற்சி மாஸ்ட்ரை சரமாரியாக வெட்டியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெறும்பூர்
திருச்சி அரியமங்கலத்தில் வேலைக்கு சென்ற சதாம் உசேன் மாயம்
திருச்சி அரியமங்கலத்தில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற வாலிபர் மாயமானதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல்
நாமக்கல்லில் இளம்பெண் கொலை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
இளம்பெண்ணை கொலை செய்து சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிச்சென்ற கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு: போலீசார் விசாரணை
விருதுநகர் அருகேயுள்ள மருளுத்து கிராமத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு. காவல்துறையினர் விசாரணை
சேலம் மாநகர்
சேலத்தில் பூஜை செய்வதாக கூறி நூதன முறையில் நகை கொள்ளை: போலீசார்...
சேலத்தில் பூஜை செய்வதாகக் கூறி, நூதனமுறையில் நகையை கொள்ளையடித்து சென்ற நபர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கத்தில் அடையாளம் தெரியாத பெண் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
ஸ்ரீரங்கத்தில் அடையாளம் தெரியாத பெண் உடலை கைப்பற்றி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
பெருந்துறை அருகே பெண் மர்ம சாவு: போலீசார் விசாரணை
பெருந்துறை அருகே தோட்டத்து கிணற்றில் மோட்டார் போட சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை.
திருச்சிராப்பள்ளி மாநகர்
அடையாளம் தெரியாத முதியவர் தற்கொலை: போலீசார் விசாரணை
முதியவர் ஒருவர் காவிரி கரையோரத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.