/* */

பெருந்துறை அருகே பெண் மர்ம சாவு: போலீசார் விசாரணை

பெருந்துறை அருகே தோட்டத்து கிணற்றில் மோட்டார் போட சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

பெருந்துறை அருகே பெண் மர்ம சாவு: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

பெருந்துறை அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பூபதி (வயது 50). இவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில், இன்று காலை பூபதி தோட்டத்து கிணற்றில் மோட்டார் போடுவதற்காக சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. இதனால் ராமசாமி மோட்டார் அறை அருகே சென்று பார்த்தார். அப்போது பூபதி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இந்நிலையில், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம், குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க