/* */

ஸ்ரீரங்கத்தில் அடையாளம் தெரியாத பெண் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

ஸ்ரீரங்கத்தில் அடையாளம் தெரியாத பெண் உடலை கைப்பற்றி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கத்தில் அடையாளம் தெரியாத பெண் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
X

திருச்சி ஸ்ரீரீரங்கம் ராகவேந்திரா ஆர்ச் அருகில் அடையாளம் தெரியாத சுமார் 75 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து வெள்ளி திருமுத்தம் கிராம நிர்வாக அதிகாரி ஹரிகிருஷ்ணன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையிலான போலீசார் இறந்து கிடந்த பெண் பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத அந்தப் பெண் யார் ? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் ? எப்படி இறந்தார் ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Dec 2021 2:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க