You Searched For "Police"
காங்கேயம்
காங்கயத்தில் பெண் கொலை- சூட்கேசில் வைத்து சாக்கடையில் சடலம் வீச்சு
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் பெண் கொலை செய்யப்பட்டு, சடலத்தை சூட்கேசில் வைத்து சாக்கடையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு
ஈரோட்டில் சரக்கு ஆட்டோவை திருடியவர் கைது
சூரம்பட்டிவலசு பகுதியில் சரக்கு ஆட்டோவை திருடி, கரூர் சென்ற நபரை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.
ஈரோடு
அந்தியூர் அருகே கவுன்சிலரின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்
அந்தியூர் அருகே தாமரைக்கரையில் கவுன்சிலரின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கரூர்
கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக காவல்துறை சார்பில் நூலகம்
கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக துவக்கபட்ட இந்த திட்டத்தினை கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் துவக்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
5 கிலோ கஞ்சா பறிமுதல்: தப்பி ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமான பொட்டலங்களை 2 பேர் எடுத்து சென்றதை கண்டவுடன், அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம் அருகே போலி லாட்டரி சீட்டு விற்றவர் கைது
கோபிச்செட்டிப்பாளையம் அருகே போலி லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
கவுந்தப்பாடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
கவுந்தப்பாடி அருகே உள்ள ஓடத்துறை பகுதியில் சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாநகர்
சேலம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை
சேலம் ரயில் நிலையத்தில் பயணிகள் அமரும் இடம், டிக்கெட் கவுண்டர், பார்சல் இடம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம் அருகே கஞ்சா விற்ற நபர் கைது
கோபிச்செட்டிப்பாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் காவல்துறையை கண்டித்து மாற்றுத்திறனாளிகள்
விழுப்புரத்தில், காவல்துறையினரை கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி
தென்காசியில் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டிய 3,803 பேர் மீது...
தென்காசியில் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டிய 3,803 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கூடலூர்
காவல்துறை மூலம் பழங்குடியினர் கிராமத்தில் உதவி வழங்கும் விழா
குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.