You Searched For "Police"
மயிலாடுதுறை
இந்து மதத்தை இழிவுபடுத்தி பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி...
இந்து மதத்தை இழிவுபடுத்தி பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறைபோலீசில் புகார் மனு அளிக்கப்பட்டது.
அரியலூர்
சிறப்பாக பணி புரிந்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு எஸ்.பி. பாராட்டு சான்றிதழ் அளித்து பாராட்டினார்.
திருவொற்றியூர்
திருவொற்றியூர்: விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து பலி
திருவொற்றியூர் அருகே, வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் திடீரென மயங்கி விழுந்து பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது.
பொன்னேரி
பொன்னேரி அரசுப்பள்ளி மாணவர்களுடன் காவல்துறையினர் கலந்துரையாடல்
பொன்னேரியில் அரசுப்பள்ளி மாணவர்களுடன் காவல்துறையினர் கலந்துரையாடி மாணவர்கள் தீய பழக்கங்களில் ஈடுபட மாட்டோம் என உறுதியேற்பு.
ஈரோடு
கவுந்தப்பாடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
கவுந்தப்பாடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
பங்களாப்புதூர்: போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீச முயன்ற 2 பேர்...
பங்களாப்புதூர் அருகே வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டை வைத்து வேட்டையாட முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி
தர்மபுரியில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி
தர்மபுரியில் பெண்ணின் கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்
79 வாகனங்கள் நாமக்கல்லில் ரூ. 12.97 லட்சம் மதிப்பில் போலீசாரால் ஏலம்
நாமக்கல் மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 79 வாகனங்கள், ரூ.12 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் ஏலம் விடப்பட்டன.
திருச்சிராப்பள்ளி மாநகர்
மதுபாட்டில்கள் திருட்டை கண்டு பிடித்த தனிப்படை போலீசாருக்கு ஐ.ஜி....
லாரியில் கொண்டு சென்றபோது டாஸ்மாக் மதுபாட்டில்கள் திருடிய கும்பலை கண்டுபிடித்த தனிப்படை போலீசாரை ஐ.ஜி. பாராட்டினார்.
குளச்சல்
தேர்தல் பணி: காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட காவல்
தேர்தல் பணியை தொடர்ந்து குமரி காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
ஈரோடு
சித்தோடு அருகே செல்போன் திருடிய நபரை கைது செய்த போலீசார்
சித்தோடு அருகே வீடு புகுந்து செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பத்மனாபபுரம்
பக்தர் தவற விட்டு தங்க நகை: மீட்டுக் கொடுத்த காவல்துறை.
குமரியில் திருவிழாவில் பக்தர் தவற விட்டு தங்க நகையை போலீசார் மீட்டு கொடுத்தனர்.