You Searched For "#person"
சினிமா
த்ரிஷாவிடம் பேச்சை நிறுத்திய நபர் யார்?
Actress trisha latest news-தெலுங்கு நடிகர் ஒருவருடன் இணைத்து பேசப்பட்ட த்ரிஷா, திருமண தேதியை அவர் எப்போது அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...
அரியலூர்
முன்னாள் எம்எல்ஏ இளவழகன் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆதரவு
அரியலூர் முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான இளவழகன் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் .
தென்காசி
தென்காசி அருகே கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில்...
காமராஜர் சிலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
சாலையில் கிடந்த தங்கதாலிக்கொடி காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு...
சாலையில் கிடந்த தங்க தாலிக்கொடியினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டு.
மண்ணச்சநல்லூர்
விவசாயகூலி தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
விவசாய கூலி தொழிலாளி கொலை வழக்கில் இரண்டு பேர் கைதை தொடர்ந்து மேலும் ஒருவர் 3-வதாக கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாநகர்
போக்சோ பிரிவில் பொய் புகார் புகார் அளித்தவர் மீது வழக்கு
போக்சோ பிரிவில் பொய் புகார் அளித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கோவை மாநகர்
"மாரிதாஸ் வாழ்க" என எழுதி வந்தவரால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
நெற்றியில் "மாரிதாஸ் வாழ்க" என்றும் கைகளில் "ஃபாரின் மதநெறி திமுக சிற்றரசு ஒழிக" என்றும் எழுதியபடி வந்தார்.
உதகமண்டலம்
உதகையில் காட்டெருமையை தாக்கிய நபர் கைது
காட்டெருமையை தாக்கிய நபர் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் எம்எல்ஏ., கையை வெட்ட போதாக பதாகையுடன் கலெக்டர் ஆபீஸ் வந்த...
திருப்பூர் எம்எல்ஏ., கை வெட்டபோதாக பதாகையுடன் கலெக்டர் ஆபீஸ் வந்த நபரால் பரபரப்பு நிலவியது.
அந்தியூர்
மழை பாதிப்புகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பெருந்துறை
மதுபோதையில் மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு
சித்தோடு அருகே திருமணமாகாத விரக்தியில் மது போதையில் மயங்கி விழுந்த நபர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகர்
இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் பதிவிட்ட நபர் படுகொலை
கிண்டல் செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதில், வாலிபர்கள் அசோக்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர்.