/* */

You Searched For "#patta"

உடுமலைப்பேட்டை

திருமூர்த்திமலையில் பழங்குடியினருக்கு வனப்பட்டா வழங்கல்

உடுமலை, திருமூர்த்திமலையில், பழங்குடியின மக்களுக்கு வனப்பட்டா மற்றும் மானியங்களுக்கான உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருமூர்த்திமலையில் பழங்குடியினருக்கு வனப்பட்டா வழங்கல்
விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
ஈரோடு மாநகரம்

வீட்டுமனைப்பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

பெருந்துறை பட்டகாரம்பாளையத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

வீட்டுமனைப்பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
உதகமண்டலம்

நவ.3 ல் கிராம அளவில் சிறப்பு பட்டா முகாம்: நீலகிரி கலெக்டர் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில்பட்டா சிறப்புமுகாம்நடைபெறும் இடங்கள் குறித்து நீலகிரி கலெக்டர் (பொறுப்பு) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

நவ.3 ல் கிராம அளவில் சிறப்பு பட்டா முகாம்: நீலகிரி கலெக்டர் அறிவிப்பு
உத்திரமேரூர்

வருவாய்த்துறை சார்பில் பட்டா பிழை திருத்தல் சிறப்பு முகாம் துவக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய்த்துறை சார்பில் அனைத்து கிராமங்களிலும் கணினி பட்டா திருத்தம் சிறப்பு முகாம் துவங்கியது.

வருவாய்த்துறை சார்பில்  பட்டா பிழை திருத்தல் சிறப்பு முகாம் துவக்கம்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் இன்று தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில், அனைத்து வருவாய் கிராமங்களிலும் சிறப்பு பட்டா மாறுதல் முகாம்கள் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் இன்று தொடக்கம்
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பட்டா பிரச்சனைக்கு தீர்வு காண 3 நாள் சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் வருகிற 22, 27 மற்றும் 29 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற...

தூத்துக்குடியில் பட்டா பிரச்சனைக்கு தீர்வு காண 3 நாள் சிறப்பு முகாம்
பெரம்பலூர்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் நரிக்குறவர்கள் திடீர் போராட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நரிக்குறவர்கள் திடீர் என போராட்டம் நடத்தினார்கள்.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் நரிக்குறவர்கள்   திடீர் போராட்டம்
நன்னிலம்

திருவாரூர்:பட்டா வழங்க கோரி 47 குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு

திருவாரூர் மாவட்டத்தில் குளக்கரையில் வசிக்கும் 47 குடும்பத்தினர் பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருவாரூர்:பட்டா வழங்க கோரி 47 குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை சிறப்பு பட்டா மாறுதல் முகாம்

திருவண்ணாமலையில் நாளை சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை சிறப்பு பட்டா மாறுதல் முகாம்
திருவள்ளூர்

மோரை, செங்குன்றம் மக்களுக்கு பட்டா: கலெக்டரிடம் சுதர்சனம் எம்எல்ஏ...

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

மோரை, செங்குன்றம் மக்களுக்கு பட்டா: கலெக்டரிடம் சுதர்சனம் எம்எல்ஏ கோரிக்கை