/* */

நவ.3 ல் கிராம அளவில் சிறப்பு பட்டா முகாம்: நீலகிரி கலெக்டர் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில்பட்டா சிறப்புமுகாம்நடைபெறும் இடங்கள் குறித்து நீலகிரி கலெக்டர் (பொறுப்பு) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

HIGHLIGHTS

நவ.3 ல் கிராம அளவில் சிறப்பு பட்டா முகாம்: நீலகிரி கலெக்டர் அறிவிப்பு
X

கோப்பு படம் 

இது தொடர்பாக, நீலகிரி மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் 6 தாலுகாக்களுக்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களில், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், பிரதி வாரம் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை கிராம அளவில் சிறப்பு முகாம்கள் கடந்த 29-ந் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி உதகை தாலுகா சோலூர் கிராமத்தில் சப்-கலெக்டர் மோனிகா; குந்தா தாலுக்கா பிக்கட்டி கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லோகநாதன்; குன்னூர் தாலுகா மேலூர் கிராமத்தில் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி; கோத்தகிரி தாலுகா அல்லிமாயார் கல்லம்பாளையம் கிராமத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி; கூடலூர் தாலுகா செருமுள்ளி கிராமத்தில், வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன்; பந்தலூர் தாலுகா சேரங்கோடு கிராமத்தில், உதவி ஆணையர் (கலால்) மணி ஆகிய கண்காணிப்பு அலுவலர்கள் முன்னிலையில், முகாம் 03.11.21 புதனன்று நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 2 Nov 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  3. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  5. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  8. பூந்தமல்லி
    வெங்கல் அருகே லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்
  9. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு