/* */

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: 2 சாட்சிகளிடம் இன்று விசாரணை

உதகை பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோடநாடு வழக்கு விசாரணையை டிஐஜி, எஸ்பி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு:  2 சாட்சிகளிடம் இன்று விசாரணை
X

விசாரணை நடைபெறும் பழைய எஸ்பி அலுவலகம்.

கொடநாடு கொள்ளை வழக்கு விசாரணையானது தொடர்ந்து உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்து வரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களின் தொடர்பில் இருந்த நண்பர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு வாகனங்களை வழங்கிய உரிமையாளர் நவ்ஷத், இடைதரகர் நஃபுல் ஆகிய இருவரும் இன்று ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் டிஐஜி முத்துசாமி, நீலகிரி எஸ்பி ஆஷிஷ் ராவத் , ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி டிஎஸ்பி சுரேஷ் , ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Sep 2021 7:19 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்