/* */

நீலகிரி டூ லடாக் வரை விழிப்புணர்வு ஏற்படுத்தி திரும்பிய இளைஞர்

நீலகிரி முதல் லடாக் வரை பிளாஸ்டிக் மற்றும் கொரோனா விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு திரும்பிய உதகை இளைஞர்.

HIGHLIGHTS

நீலகிரி டூ லடாக் வரை விழிப்புணர்வு ஏற்படுத்தி திரும்பிய இளைஞர்
X

உதகை திரும்பிய நித்திஷை வரவேற்ற பெற்றோர்கள்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சாம்ராஜ் பகுதியை சேர்ந்தவர் நித்திஷ். இவர் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கல்லூரியில் பிஇ இறுதியாண்டு படித்து வருகிறார். பிளாஸ்டிக்கால் மனிதர்களுக்கும் , விலங்குகளுக்கும், இயற்கைக்கும் ஏற்படும் தீமைகளை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நாட்டு மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நீலகிரியில் இருந்து காஷ்மீர் லடாக் வரை 6752 கிலோமீட்டர் தனிநபராக பைக் பயணம் மேற்கொண்டு , 11 மாநிலங்கள் 3 யூனியன் பிரதேசங்கள் கடந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். லடாக் சென்று மீண்டும் உதகை திரும்பிய இளைஞரை அவரின் பெற்றோர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

Updated On: 8 Sep 2021 5:26 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  3. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  7. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  8. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  9. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  10. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...