You Searched For "Nilgiri"
கூடலூர்
நீலகிரி மாவட்டத்தில் பதிவான மழை அளவு
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மழைப்பதிவு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குன்னூர்
கோத்தகிரியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், நேற்றிரவு திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கூடலூர்
நீலகிரியில் இன்று காலை வரை சராசரியாக 3.48 மில்லி மீட்டர் மழை...
நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை வரை சராசரியாக 3.48 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக தேவாலா பகுதியில் 18 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
குன்னூர்
கோத்தகிரி பகுதிகளில் மீண்டும் கரடிகள் நடமாட்டம் மக்கள் அச்சம்
கோத்தகிரியில் கடந்த வாரம் கூண்டு வைத்து கரடி பிடிபட்டது மீண்டும் குட்டிகளுடன் உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உதகமண்டலம்
உதகை - கூடலூர் சாலையில் காரின் மேல் மரம் விழுந்து விபத்து
உதகையில் இருந்து மைசூர் செல்லும் சாலையில், மரம் விழுந்து கார் சேதமடைந்தது; இதில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
குன்னூர்
குன்னூரில் கூரியர் அலுவலகத்தில் ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டு
குன்னூரில், கூரியர் அலுவலக பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் ரொக்கம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
உதகமண்டலம்
உதகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய வனத்துறை அமைச்சர்
உதகையில், ரூ.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, பயனாளிகளுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.
உதகமண்டலம்
நீலகிரியில் கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்
நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புக் குழுக்களுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
கூடலூர்
கூடலூர் அருகே அதிகாலையில் உலா வந்த காட்டு யானை - மக்கள் பீதி
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, பாடந்துறையில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் பீதியடைந்தனர்
குன்னூர்
கோத்தகிரியில் உலா வரும் ஒற்றை காட்டெருமை - மக்கள் அச்சம்
கோத்தகிரி நகர பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உதகமண்டலம்
நீலகிரி மாவட்டத்தில் இன்று எங்கெங்கே தடுப்பூசி முகாம் நடக்கிறது
நீலகிரி மாவட்டம் முழுவதும் கோவிஷீல்டு முதல் மற்றும் 2 ம் கட்ட தடுப்பூசி செலுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கூடலூர்
முதுமலையில் சிகிச்சை பெற்று வந்த காட்டு யானை உயிரிழந்தது
கூடலூரில், வால் பகுதியில் காயத்துடன் பிடிபட்ட காட்டு யானை, முதுமலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பலனின்றி உயிரிழந்தது.