/* */

குன்னூரில் கூரியர் அலுவலகத்தில் ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டு

குன்னூரில், கூரியர் அலுவலக பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் ரொக்கம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

குன்னூரில் கூரியர் அலுவலகத்தில் ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டு
X

குன்னூரில் கொரியர் அலுவலகத்தில் நடந்த திருட்டு குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள பெட்போர்ட் பகுதியில், இ-காம் எக்ஸ்பிரஸ் என்ற கொரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் அலுவலகத்தில், தொகையான சுமார் 1 லட்சம் பணத்தை வைத்திருந்தனர். நேற்று இரவு, அந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து. உள்ளே சென்ற மர்ம நபர்கள், அந்த பணத்தை திருடி சென்றதாக, காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ள கடை வியாபாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில், கொரியர் அலுவலகத்தில் பணம் திருடு போன சம்பவம் , அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 13 July 2021 8:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...