/* */

முதுமலையில் சிகிச்சை பெற்று வந்த காட்டு யானை உயிரிழந்தது

கூடலூரில், வால் பகுதியில் காயத்துடன் பிடிபட்ட காட்டு யானை, முதுமலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பலனின்றி உயிரிழந்தது.

HIGHLIGHTS

முதுமலையில் சிகிச்சை பெற்று வந்த காட்டு யானை உயிரிழந்தது
X

காயத்துடன் பிடிபட்டு, முதுமலை அபயாரண்யத்தில் அமைக்கப்பட்டிருந்த மரக்கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த  35 வயது காட்டு யானை, சிகிச்சை பலனின்றி இறந்துது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தோட்டமூலா என்னும் பகுதியில், பிற யானைகளுடன் நடந்த மோதலில், ஆண் காட்டு யானைக்கு வால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் 2 வருடமாக காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை, கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்து, முதுமலையில் உள்ள அபயாரண்யம் யானைகள் முகாமிற்கு கொண்டு வந்தனர்.

கடந்த ஜூன் 17 ம் தேதி, முதுமலை அபயாரண்யத்தில் அமைக்கப்பட்டிருந்த மரக்கூண்டில் அடைக்கப்பட்டு, கால்நடை மருத்துவர்கள், யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த யானை திடீரென உயிரிழந்தது பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே யானை இறப்பிற்கான காரணம் தெரியும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 10 July 2021 4:55 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  2. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  3. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  4. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  7. இந்தியா
    CAA: புதிய விடியல், இந்தியக் குடியுரிமை பெற்ற 14 பேர்!
  8. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  9. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!