You Searched For "#News"
காஞ்சிபுரம்
தொட்டி இங்கே... தண்ணீர் எங்கே..? இணைப்பு இல்லாத குடிநீர் தொட்டிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனைவருக்கும் குடிநீர் எனும் வகையில் ஊராட்சிகளில் கனிமவள நிதி மற்றும் ஜே.ஜே.எம் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத்...
தேனி
தேனியில் இயந்திர தொழிலாளர் நலச்சங்க கொடியேற்று விழா
தேனியில் அனைத்து இயந்திர தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் கொடியேற்று விழாவும் அன்னதானமும் நடைபெற்றது.
ஈரோடு
அந்தியூரில் சிபிஎம் மற்றும் சிஐடியு சார்பில் 136-வது மே தின விழா
அந்தியூரில் சிபிஎம் மற்றும் சிஐடியு சார்பில் 136-வது மே தின விழா, நேற்று எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது
காஞ்சிபுரம்
சங்கரா கல்லூரியில் சைவ சித்தாந்த பட்டய பயிற்சி வகுப்பு நிறைவு விழா
சங்கரா கலைக் கல்லூரி சென்னை பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஒரு வருடம் நடத்திய சைவ சித்தாந்த பட்டய பயிற்சி வகுப்புகள் ஓராண்டை நிறைவு செய்துள்ளன.
நாமக்கல்
நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்ப வேண்டும்: ராமகிருஷ்ணன்
நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவினாசி
அவினாசி அரசு கல்லூரி ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா
அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கலசப்பாக்கம்
அரவிந்தர் வேளாண்மை கல்லூரியில் நீர் மேலாண்மை கருத்தரங்கம்
கலசப்பாக்கம் அரவிந்தர் வேளாண்மை கல்லூரியில் நீர் மேலாண்மை கருத்தரங்கம் நடைபெற்றது.
மயிலாடுதுறை
செம்பனார்கோவில் பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்...
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் அரசு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா
ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
கோவை மாநகர்
வாலிபரின் துண்டான கையை ஒட்ட வைத்து கோவை அரசு மருத்துவமனை சாதனை
கோவையில், துண்டிக்கப்பட்ட கையை ஒட்டவைத்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
உத்திரமேரூர்
காஞ்சிபுரம்: 83 நபர்களுக்கு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட...
முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நலத்திட்ட உதவிகளை...
அரியலூர்
அரியலூர்: ஐடிஐ மாணவர்களுக்கு இணையக்குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
அரியலூர் மாவட்டம், அரசினர் தொழிற்பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.