You Searched For "#NamakkalDistrictNews"
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரு நாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 பேர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை...
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் தேவாங்கர் மன்றம் சார்பில் வேட்டி, சேலைகள் வழங்கல்
குமாரபாளையத்தில், தேவாங்கர் மன்றம் சார்பில், வேட்டி சேலை வழங்கும் விழா நடைபெற்றது.
நாமக்கல்
நாமக்கல் பொது சுகாதாரத்துறை ஆபீசில் டிரைவர்கள் தின விழா
நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மூலம் மொத்தம் சுமார் 40க்கும் மேற்பட்ட...
நாமக்கல்
புரட்டாசி முதல்ஞாயிறு: நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
புரட்டாசி மாத, முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நாமக்கல்
நாமக்கல்: அதிகாலையில் வாக்கிங் சென்ற அரசு டாக்டர் மயங்கி விழுந்து...
நாமக்கல் நகரில், இன்று அதிகாலையில் வாக்கிங் சென்ற அரசு டாக்டர், மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல்
நாமக்கல்: நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலத்தில் சமுதாய வளைகாப்பு: கலெக்டர் பங்கேற்பு
சேந்தமங்கத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், கலெக்டர் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்தார்.
நாமக்கல்
நாமக்கல் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 19 பேருக்கு பணி நியமன உத்தரவு
நாமக்கல்லில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில், 19 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 72 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதியதாக, 72 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
நாமக்கல்
வேளாண் அறிவியில் நிலையத்தில், ஊட்டச்சத்து பொருட்கள் விழிப்புணர்வு
வேளாண்மைஅறிவியல் நிலையத்தில் ஊட்டச்சத்து தோட்டம் மற்றும் மரங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு விழா நடைபெற்றது.
நாமக்கல்
விவசாயிகள் கூட்டமைப்பின் எண்ணெய் உற்பத்தி ஆலை : கலெக்டர் ஆய்வு
புதுச்சத்திரத்தில் விவசாயிகள் கூட்டமைப்பின் எண்ணெய் உற்பத்தி ஆலையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூர் அருகே கிணற்றில் தொழிலாளி சடலம் ; போலீசார் விசாரணை
பரமத்தி வேலூர் அருகே கிணற்றில் தொழிலாளியின் சடலம் கிடந்தது, இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.