/* */

You Searched For "#NamakkalDistrictNews"

நாமக்கல்

நாமக்கல்லில் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல்: விவசாயிகள் கைது

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, நாமக்கல்லில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல்லில் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல்: விவசாயிகள் கைது
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா தொற்று

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரு நாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 பேர். மாவட்டத்தில் இதுவரை கெ÷õரானவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை...

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா தொற்று
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள்: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள்: கலெக்டர் ஆய்வு
நாமக்கல்

நாமக்கல்: உள்ளாட்சி இடைத்தேர்தலில் 10 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு

நாமக்கல் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் 10 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல்: உள்ளாட்சி இடைத்தேர்தலில் 10 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் விடிய விடிய போலீஸ் வேட்டை: 38 ரவுடிகள்கைது

நாமக்கல் மாவட்டம் முழுவதும் விடிய விடிய போலீசார் நடத்திய தீவிர வேட்டையில் 38 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் விடிய விடிய  போலீஸ் வேட்டை: 38 ரவுடிகள்கைது
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில், நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாமில், 500 மையங்களில், 50 ஆயிரம் பேருக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா பெருந்தொற்று

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 பேர் என்று, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 72 பேருக்கு  கொரோனா பெருந்தொற்று
நாமக்கல்

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் சிகிச்சை பிரிவு திறப்பு

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், குழந்தைகளுக்கான கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

நாமக்கல்  அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் சிகிச்சை பிரிவு திறப்பு
நாமக்கல்

ஆக்கிரமிப்பு குடிசை அகற்றப்பட்டதை கண்டித்து கலெக்டர் ஆபீசில் தர்ணா

மோகனூர் அருகே, ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து, பொதுமக்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஆக்கிரமிப்பு குடிசை அகற்றப்பட்டதை கண்டித்து கலெக்டர் ஆபீசில் தர்ணா