/* */

பரமத்திவேலூர் அருகே கிணற்றில் தொழிலாளி சடலம் ; போலீசார் விசாரணை

பரமத்தி வேலூர் அருகே கிணற்றில் தொழிலாளியின் சடலம் கிடந்தது, இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பரமத்திவேலூர் அருகே கிணற்றில் தொழிலாளி சடலம் ; போலீசார் விசாரணை
X

பைல் படம்

கடலூர் மாவட்டம் தேவங்குடி பகுதியை சேர்ந்தவர் அரசன்(40). இவர் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள பாகம்பாளையத்தில் சேகர் என்பவருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலையில் கரும்புவெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இதனிடையே கடந்த 13ம் தேதி அரசன் திடீரென மாயமானர். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் அதே பகு தியில் உள்ள கிணற்றில் அரசன் சடலமாக மிதந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ஜேடர்பாளையம் போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று அவருடைய உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் எப்படி இறந்தார், என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Sep 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  2. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  4. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  5. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  7. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  8. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  9. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  10. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...