/* */

You Searched For "#Municipality"

நாமக்கல்

நாமக்கல்லில் கலெக்டர் திடீர் சோதனை -விதிமீறிய கடைகளுக்கு அபராதம்

நாமக்கல் நகராட்சியில், கலெக்டர் திடீர் சோதனை நடத்தி, கொரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம் விதித்தார்.

நாமக்கல்லில் கலெக்டர் திடீர் சோதனை  -விதிமீறிய கடைகளுக்கு அபராதம்
குன்னூர்

ரூ. 5 கோடி மதிப்பில் குன்னூரில் கழிவுநீர் பரவலாக்கப்பட்ட சுத்திகரிப்பு...

குன்னூரில், 5 கோடி ரூபாய் மதிப்பில் பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ. 5 கோடி மதிப்பில் குன்னூரில் கழிவுநீர் பரவலாக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம்
நாமக்கல்

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு -...

நாமக்கல் நகராட்சியில், கொரோனா தொற்று அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில், டிரோன் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு - நாமக்கல் நகராட்சி சுறுசுறுப்பு
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலையை புறக்கணித்து...

ஜோலார்பேட்டை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

ஜோலார்பேட்டை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டம்
நாமக்கல்

நாமக்கல் நகராட்சி மின் மயான பணியாளர்களுக்கு நிவாரண உதவி : எம்எல்ஏ...

நாமக்கல் நகராட்சி மின் மயானப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

நாமக்கல் நகராட்சி மின் மயான  பணியாளர்களுக்கு நிவாரண உதவி :   எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கல்
வாணியம்பாடி

வாணியம்பாடி நகராட்சி குப்பை கிடங்கில் சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ்...

வாணியம்பாடி நகராட்சி குப்பை கிடங்கில் நடைபெறும் பணிகள் குறித்து ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு

வாணியம்பாடி நகராட்சி குப்பை கிடங்கில் சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆய்வு
விளவங்கோடு

மழை நீர் செல்லும் ஓடைகள் ஆக்கிரமிப்பால் பாதிப்பு - போராட்டத்தை தடுத்து...

மழை நீர் செல்லும் ஓடைகள் ஆக்கிரமிப்பால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் போராட்டத்தை தடுத்து பணியை தொடங்கிய பேரூராட்சி.

மழை நீர் செல்லும் ஓடைகள் ஆக்கிரமிப்பால் பாதிப்பு - போராட்டத்தை தடுத்து பணியை தொடங்கிய பேரூராட்சி.
நாமக்கல்

வீட்டுக்கே வரும் கொரோனா பரிசோதனை வாகனம் - நாமக்கல்லில் தொடக்கம்!

நாமக்கல் நகராட்சி சார்பில், வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்ய ஏதுவாக,நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கே வரும் கொரோனா பரிசோதனை வாகனம் - நாமக்கல்லில் தொடக்கம்!
பவானி

பவானி: தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய...

பவானி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்

பவானி: தூய்மைப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய அமைச்சர்!
செங்கல்பட்டு

சேகரிக்க தனி இடம் இல்லை..! குப்பைக்காடாக மாறும் செங்கல்பட்டு...

செங்கல்பட்டு நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க தனி இடம் இல்லாததால், சாலைகள், வீடுகளின் அருகே குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் நகராட்சியே குப்பை...

சேகரிக்க தனி இடம் இல்லை..! குப்பைக்காடாக மாறும் செங்கல்பட்டு நகராட்சி!!
பெரம்பலூர்

பெரம்பலூரில் நகராட்சி பணியாளர்களின் நேர்மையை பாராட்டிய போலீசார்

பெரம்பலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் சாலையில் கிடைத்த மணிபர்சை போலீசாரிடம் ஒப்படைத்தனர். நகராட்சி பணியாளர்களின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.

பெரம்பலூரில் நகராட்சி பணியாளர்களின் நேர்மையை பாராட்டிய போலீசார்