You Searched For "#Municipality"
உடுமலைப்பேட்டை
தடுப்பூசி முகாமில் வாக்குவாதம்: உடுமலைப்பேட்டை நகராட்சியில் சலசலப்பு
உடுமலைப்பேட்டை நகராட்சியில் நடைபெற்ற , தடுப்பூசி போடும்போது சுகாதாரத்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உதகமண்டலம்
இறைச்சிக்கடைகளுக்கு 'சீல்' - உதகை நகராட்சி சுறுசுறுப்பு
உதகையில், ஊரடங்கை மீறி செயல்பட்ட 2 இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகராட்சி அம்மா உணவகத்தில் இலவச உணவு : அமைச்சர் தொடங்கி...
புதுக்கோட்டை நகராட்சியில் அம்மா உணவங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ரகுபதி தொடங்கிவைத்தார்.
எடப்பாடி
எடப்பாடி நகராட்சியில் தினந்தோறும் 800 லிட்டர் கபசுர குடிநீர் வழங்கல்
சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் பொதுமக்களுக்கு தினந்தோறும் 800 லிட்டர் கபசுர குடிநீர் வீடுவீடாக சென்று வழங்கப்பட்டு...
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: முகாம்கள் ரத்து.. தடுப்பூசி தட்டுபாடா ??
காஞ்சிபுரத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எடப்பாடி
எடப்பாடியில் விதிகளை மீறி காய்கறி, கடை கண்டுகொள்ளாத நகராட்சி
எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு விதிகளை மீறி காய்கறி கடை போட்டு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் கண்டும்...
திருச்சிராப்பள்ளி மாநகர்
நகராட்சி, மாநகராட்சி பொறியாளர்கள் சங்கம் ரூ 25 லட்சம் கொரோனா நிவாரண...
திருச்சி தமிழ்நாடு நகராட்சி மற்றும் திருச்சி மாநகராட்சி பொறியாளர்கள் சார்பில் ரூ. 25 லட்சத்திறகான காசோலையை அமைச்சர் கே.என்.நேருவிடம் கொரோனா தடுப்பு...
பூந்தமல்லி
'தடுப்பூசிபோட்டுக்கொள்ளுங்கள்' இருகரம் கூப்பி வேண்டிய பூந்தமல்லி...
கொரோனாவை தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என இரு கரம் கூப்பி பூந்தமல்லி எம்எல்ஏ மக்களிடம் வவியுறுத்தினார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகராட்சி சார்பில் சாலை ஓரங்களில் கொரோனா விழிப்புணர்வு...
புதுக்கோட்டை நகராட்சி சார்பாக சாலை ஓரங்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
வில்லிவாக்கம்
கொரோனா 2வது அலையை எளிதாக வெல்லலாம்: ஆணையர் ககன்தீப் சிங் பேடி உறுதி!
கொரோனாவின் 2வது அலையை எளிதாக வென்றுவிடலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறினார்.
அரக்கோணம்
இறந்தவர்களின் உடலை புதைப்பதில் அலட்சியம் காட்டும் அரக்கோணம் நகராட்சி
அரக்கோணம் நகராட்சி இறந்தவர்களின் உடலை புதைப்பதில் அலட்சியம் காட்டுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.